சூழ்ச்சியில் சிக்கிய நந்தினி, தப்பிக்கப் போவது எப்படி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.. நேற்றைய எபிசோடில் நந்தினி ரேணுகாவிடம் எந்த ஸ்கூல் பார்த்து இருக்கீங்க எவ்வளவு பீஸ் கேட்டு இருக்காங்க என்று கேட்க ரெண்டு மூணு ஸ்கூல் பார்த்திருக்கேன் இன்னும் முடிவு […]