ரேணுகா மீது வந்த சந்தேகம், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தண்ணீர் குடிக்க ரூமுக்கு வர சூர்யாவும் நந்தினியும் மோதி விடுகின்றனர். முதல்ல இருந்த மாதிரி இப்போ இருட்டு தெரியல என்று […]