சுந்தரவல்லி செய்த வேலை பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விஜி அருணாச்சலத்திடம் சூர்யா அண்ணனோட வேண்டுதலுக்கு ஏதாவது ஒரு பலன் இருந்தே ஆகணும் என்று சொல்ல மறுபக்கம் சுந்தரவல்லி இடம் மாதவி […]