குடித்துவிட்டு அலப்பறை செய்த நந்தினி, அதிர்ச்சியில் குடும்பத்தினர், சிக்கி தவிக்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவும் வீட்டுக்கு வர கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடுச்சா சூர்யா என்று கேட்க, ஜாலியா சாமி கும்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து […]