வாந்தி எடுத்த நந்தினி, சந்தோஷத்தில் துள்ளி குதித்த சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரேணுகா வேண்டுமென்றே கல்யாணத்திடம் மாதவி அம்மாவும் அசோகன் சாரும் இப்படி பண்ணி இருக்கக்கூடாது என்று சூர்யா காதில் விழும் படி பேசுகிறார். உடனே கல்யாணம் […]