நந்தினியை அசிங்கப்படுத்த நினைத்த குடும்பத்தினர், சூர்யா கொடுத்த பதிலடி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி வரும்போது கேட்டை மூடனும்னு உலக ஐடியாவை யார் கொடுத்தது என்று கேட்க அசோகன் உங்க அம்மா தான் மாப்பிள்ளை என்று சொல்லுகிறார். அடிக்கடி […]