அருணாச்சலத்திடம் கோபப்பட்ட சுந்தரவல்லி, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி மஞ்சள் புடவை கட்டிக்கொண்டு உட்கார அவர் தலையில் தண்ணீர் ஊற்றுகின்றனர். பிறகு சூர்யாவுக்காக நந்தினி வேண்டுதல் செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் நந்தினி […]