மாதவி சொன்ன வார்த்தை, சூர்யாவை பார்க்க முடியாமல் தவிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாணம் மற்றும் நந்தினியின் போனை சுந்தரவல்லி வாங்கி வைத்துவிட்டு கல்யாணத்திடம் மேல போயி உங்க சின்னையாவோட சம்பந்தம் இல்லாத ஆளோட துணிமணி எல்லாம் […]