மருந்து கலந்த பால் கொடுத்த நந்தினி, குடிப்பாரா சூர்யா?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி நாட்டு மருந்து வாங்க வெளியில் கிளம்ப மாதவி மற்றும் அசோகன் இருவரும் எங்க போய்கிட்டு இருக்க எதுக்கு நாட்டு மருந்து யாருக்கு நாட்டு மருந்து […]