சுந்தரவல்லி இடம் கோபப்பட்ட சூர்யா, நந்தினியின் முடிவில் ஏற்பட்ட மாற்றம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா ரூமில் பணத்தை எடுத்து பெட்டில் வைத்துவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் கரண்ட் கட் ஆக சுரேகா வேர்வையில் இருக்க நந்தினி விசிறி […]