சுந்தரவல்லி இடம் சுதாகர் கேட்ட கேள்வி, சூர்யா விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுதாகர் சுந்தரவல்லி இடம் போனில் நீங்களும் அவளும் உறவாட ஆரம்பிச்சிட்டீங்களோ என்று கோபமாக கேட்க என்னைக்கு இருந்தாலும் அது நடக்காது என்று சுந்தரவல்லி […]