பத்திரிக்கையை படிக்கும் சூர்யா, நந்தினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் பங்காளிகள் அருணாச்சலம் மற்றும் சுந்தரவல்லியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். நீங்க ஒரு ஆள் தான் நம்ம ஊர்ல இருந்து வந்து இங்க இவ்வளவு பெரிய […]