நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியல் இன்னும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினிக்கு சூர்யா மருந்து போட்டுக் கொண்டிருக்க அருணாச்சலம் என்னஆச்சு என்று விசாரிக்கிறார். நடந்த விஷயங்களை நந்தினி சொல்ல அருணாச்சலம் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணியா என்று […]