சூர்யாவிடம் சிக்கிய மாதவி, நந்தினி இடம் மன்னிப்பு கேட்க சொன்ன சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி நான் சொல்ற விஷயத்தை நீங்க ரெண்டு பேரும் பண்ணுங்க என்று சொல்லி ஒரு விஷயத்தை சொல்லுகிறார்.உடனே மாதவி சுரேகா சந்தோஷப்பட்டு இப்பவே பண்ணிடுறோம் […]