நந்தினியை வீட்டை விட்டுப் போக சொல்ல சுந்தரவல்லி, சூர்யா கொடுத்த பதிலடி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இந்த கம்பெனியோட இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு சுந்தரவல்லி மட்டும்தான் காரணம் என சொல்லுகிறார். தன்னைத்தானே சுந்தரவல்லி பெருமையாக பேசிக்கொண்டு இருக்க மறுப்பக்கம் கம்பெனியில் […]