கோபப்பட்ட சுந்தரவல்லி,மன்னிப்பு கேட்ட நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலில் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா தூங்கி எழுந்திருத்து இவ்வளவு டயர்டா இருக்கே என்று யோசித்து சரக்கு பாட்டில்கள் பக்கத்தில் நின்று உங்களால தான் எனக்கு இந்த நிலைமை எனக்கு இப்படி […]