நந்தினியுடன் சென்று காய்கறி வாங்கும் சூர்யா, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கிட்சனில் வேலை செய்து கொண்டிருக்க மாதவியும் சுரேகாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த மாதவி நந்தினியை கூப்பிட்டு […]