வித்யாவின் சாட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்கிய ரோகினி.. மனோஜ்க்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
வித்யாவின் சாட்சியை ஒன்றும் இல்லாமல் ஆக்கி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது அப்போது ரோகினி பொய்தான் சொல்கிறார் என்பதற்கான சாட்சிக்காக வித்யாவை பேச கூப்பிடுகின்றனர் வித்யாவும் நானும் ரோகிணியும் நல்ல பிரண்டா தான் இருந்தோம் அவளுக்கு கல்யாணம் ஆனது கிருஷ் என்கிற ஒரு பையன் இருப்பதை எல்லாமே உண்மைதான். நான் இந்த உண்மையை முன்னாடியே சொல்லி […]