அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..
ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். பிருத்விராஜ் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது அதிக பவுன்சர்களுடன் வெளியில் வருகிறார். சமீபத்தில் கோல்டன் குளோப் விருதுக்குச் சென்ற போதும் ஏராளமான பவுன்சர்களுடன் வந்தார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது பற்றித் தெரிவிக்கையில், ‘யாராவது என்னை அணுகி […]