மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், பதற்றத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இவங்க என்ன சொன்னாலும் நான் வந்துகிட்டு தான் இருப்பேன் என நந்தினி சொல்லுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்துருச்சு […]