ராஷ்டிரபதி பவனில் கௌரவிக்கப்பட்ட பிரியங்கா மோகன்: தென்கொரிய அதிபருடன் சந்திப்பு!
இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த உயரிய நிகழ்வில், தென்னிந்தியத் திரையுலகின் இளம் நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதிபரை நெகிழ வைத்த ‘மேட் இன் கொரியா’ சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் […]