இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் வெளியேற்றம்..
பொதுவாக, விருது என்பது ஒரு கலைஞனை மேலும் ஊக்கப்படுத்தும். வரவில்லையென்றாலும், மக்கள் கொடுக்கும் விருதே என்றும் மகத்தானது. அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுகிறது ஆஸ்கர். திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் ஒன்று ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டோர் நடிப்பில் கிரண் […]