Browsing tag

Karur Tragedy.. Vishal’s manager posted a touching post.!!

கரூர் துயர சம்பவம்.. விஷால் மேனேஜர் வெளியிட்ட உருக்கமான பதிவு.!!

கரூர் துயர சம்பவம் குறித்து விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான […]