Unnai Nambi Lyrical Video
Unnai Nambi Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | Dhaarshan, Shrrita Rao | Shweta Mohan
Browsing tag
Unnai Nambi Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | Dhaarshan, Shrrita Rao | Shweta Mohan
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இந்தப் படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மூத்த கலைஞர் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் சிறப்பம்சங்கள் இதோ: கதைக்களம்: அதிகாரமும் அடக்குமுறையும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான மணல் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் நகர்கிறது. மணல் கொள்ளையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும் ஒரு […]
Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan
‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் தெரிவிக்கையில்,’ கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது. கமலைப் பற்றி இன்னும் சொல்லலாம். ஆனால், அவர் இப்போது எம்.பி ஆகிவிட்டதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தின் பின்னணி இசை பார்த்த பிறகு தான் இளையராஜா தனது பின்னணி இசையில் புது ஸ்டைலை உருவாக்கினார். ‘ஹேராம்’ […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ என்கிற பாடலை சின்மயி பாடிய பின், தமிழ் சினிமாவில் மீண்டும் கவனம் பெறத் தொடங்கினார். சின்மயி பாடுவதற்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது? என்பது குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சின்மயியுடன் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கங்கை அமரன், ‘வைரமுத்து தங்கமான ஆளு அவரை ஏன்மா […]
‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]