Browsing tag

Elango Kumaravel

தப்பித்து வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்தார்களா?: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரை விமர்சனம்

இல்லாதோர்க்கு இயன்ற உதவிகள் செய்வோமே; கருணை உள்ளம் தானே தெய்வீகம். ஆம், வாழ்வோம், வாழ்விப்போம். மனிதநேயம் நிறைந்தே மகோன்னதமாய் உயர்வோம். இதான்ங்க, டூரிஸ்ட் ஃபேமிலி கதைக்களம். இதனை, அறிவுறுத்தும் பாடமாக எடுக்காமல் ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார்கள். அதாவது, சசிகுமார்- சிம்ரன் கணவன் மனைவியாகவும்; மிதுன் ஜெய்சங்கர்- கமலேஷ் அவர்களது மகன்களாகவும் வாழ வழி தேடும் பயணம்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம். இனி, இந்த குடும்பத்து நிகழ்வுகள் பார்ப்போம்.. வறுமைசூழ் நிலையில் இலங்கையில் இருந்து சசிகுமார் தனது […]