‘தம் அடிப்பியா, தண்ணி அடிப்பிடியா’ என்று கேட்டார் பாலா: இயக்குனர் மாரிசெல்வராஜ் பெருமிதம்..
இயக்குனர் பாலா குறித்து, மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என இயக்கிய படங்களால் இந்திய அளவில் புகழ் பெற்றிருக்கிறார் பாலா. இவர் இயக்கிய திரைப் படைப்புகளில் பிதாமகன், நான் கடவுள் ஆகியவற்றிற்கு தேசிய விருதை வென்றார். அதேபோல், ‘பரதேசி’ திரைப்படத்தால் அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் தேசிய விருதினை வென்றார். தற்போது அருண் விஜய்யை வைத்து ‘வணங்கான்’ படத்தை முடித்திருக்கிறார். இதனை […]