விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரோகினி, கோபத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் கோபமாக இருக்கின்றன. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ரோகினி சொல்லி தான் இப்படி செஞ்சோம் என்று சொல்லுகிறார். உடனே முத்துவை வெளியில் வரவைத்துவிட்டு இவர்களை ஜெயிலுக்குள் அழைக்கின்றனர் பிறகு போலீஸ்காரர்கள் மீனாவிடம் உங்க வீட்டு ஆளு தனமா சொன்ன நீ போய் அவங்கள பேசி கூட்டிட்டு வா அதுக்குள்ள முத்து கிட்ட பேசிட்டு அனுப்பி […]