தமிழக திரையரங்குகளில் இனி 5 காட்சிகள்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள திரைப்பட ரசிகர்களுக்கும், சினிமாத்துறையினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தியை தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இனி புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் போதும், வார இறுதி நாட்களிலும் திரையரங்குகளில் நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சினிமாத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் இதற்கான முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு முதலமைச்சர் நேற்று இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்: திரையரங்குகளில் தற்போது நாளொன்றுக்கு 4 […]