Browsing tag
நடிகர் ரகுவரன் குறித்து பப்லு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருப்பவர் ரகுவரன். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.இந்த நிலையில் நடிகர் பப்லு ரகுவரன் குறித்து சிலை விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர் அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது. நானும் அவரும் பார்க்க […]