ஈஸ்வரி எடுத்த முடிவு, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஈஸ்வரி பாக்கியாவையும் கோபியையும் சேர்த்து வைக்க முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ரூமில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார் வந்தவுடன் ஏம்மா இப்படி சோகமா இருக்கீங்க என்று கேட்க, எனக்கு தான் பையன் பேர பசங்க பேர குழந்தைகள் சந்தோஷமா இருக்க கொடுத்து வைக்கல என்று சொல்லுகிறார் எல்லாரும் வீட்டிலேயும் நார்மலா நடக்குற விஷயம் கூட எனக்கு நடக்க மாட்டேங்குது […]