ராதிகா சொன்ன வார்த்தை, அமைதியான ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ராதிகா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அமைதியாகியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி பாக்யாவிடம் வந்து உன்னை யார் அவளை கூப்பிட சொன்னது கோபி இங்க இருக்கிறது புடிக்காம பண்ண ஏதாவது சதி வேலை பண்றியா என்றெல்லாம் கோபப்பட்டு பேச பாக்கியா நான் எந்த சதி வேலையும் பாக்கல என்னோட பையன் சந்தோஷத்துல எனக்கு தெரிஞ்சவங்க பங்கு எடுத்துக்கணும்னு […]