பாக்யா மீது பழி போட்ட ஈஸ்வரி, பாக்கியா வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய செல்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்யா மீது ஈஸ்வரி பழி போட வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார் செல்வி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை காதலிக்கும் விஷயத்தை வீட்டில் சொல்ல ஈஸ்வரி இனியாவை திட்டிக் கொண்டிருக்கிறார். உடனே கோபி அதுவும் யாரை காதலிக்கிறார் தெரியுமா இந்த வீட்டை பெருக்கி தொடச்சி கூற்ற செல்வியோட பையனை என்று சொல்ல பாக்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.குடும்பத்தினர் அனைவரும் இன்னும் பதற்றமாக […]