Browsing tag

BaakiyaLakshmi Serial Today Episode Upadate 03-03-25

செல்விக்கு வந்த சந்தேகம், கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மீது செல்விக்கு சந்தேகம் வர கோபி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்கியாவிடம் உனக்கு கோபி கூட சேர்ந்து வாழறதுல என்ன பிரச்சனை என்று கேட்க, மறுபடியும் உங்க பையன் கிட்ட கையேந்தி நிற்கணுமா இந்த வீட்டோட வேலை செஞ்சுகிட்டு இருக்கணுமா என்று கேட்கிறார். உனக்கு ரொம்ப தலைகனம் அதிகமாயிடுச்சு பாக்கியா. பிறந்தநாளுக்கு உன்ன பாராட்டி பேசுறதுக்கு […]