பாக்கியா வீட்டு முன் சபதம் போட்ட கோபி, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்கியா வீட்டு முன் கோபி சபதம் எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியா வீட்டிற்கு முன் வந்து கத்துகிறார். உடனே செழியன் இனியா ஈஸ்வரி என மூவரும் வெளியே வர செழியன் கத்தாதீங்கப்பா எல்லா பாத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல என்னை ஜீப்ல ஏற்றும் போதும் எல்லாம் பாத்துட்டு தான் இருந்தாங்க மானம் எல்லாமே போயிடுச்சு இதுக்கப்புறம் என்ன இருக்கு என்று […]