ஆகாஷ் மீது செல்விக்கு வந்த சந்தேகம், உணர்ச்சிபூர்வமாக கடிதத்தை எழுதி இருக்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று கேட்கிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிச்சு இருக்கீங்க அவ என்ன பண்ணா என்று போனை வாங்கி இனியாவிடம் இங்கே […]