ராதிகா சொன்ன வார்த்தை, கோபப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகா சொன்ன வார்த்தையால் கோபி கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் ஈஸ்வரி கோபி விஷயத்தை பற்றி பேச பாக்யா முடிவில் உறுதியாக இருக்க நீ கேச வாபஸ் வாங்குகிற வரைக்கும் நான் இப்படித்தான் பேசிகிட்டு இருப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். உடனே செல்வி பொத்தி பொத்தி பாத்தாலும் நீ மருமக தூக்கி போட்டு மிதிச்சாலும் பையன் அதனால அந்த அம்மா அப்படி […]