தனது அப்பா, அம்மா, மற்றும் நளினி குறித்து ராமராஜன் மனம் திறந்து பேச்சு
தமிழ்த் திரையுலகில், தனித்தன்மையோடு முத்திரை பதித்து, உச்ச நட்சத்திரமாய் புகழ்பெற்றவர் ராமராஜன். இவர், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். ஆயினும், 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, நல்ல பெற்றோராகவே இருக்கின்றனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். நளினி டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார். […]