Browsing tag

actor prakashraj

கமலுக்கு உயரிய விருது; பிரகாஷ்ராஜ் தலைவராக தேர்வு: முழு விவரம்..

கமல்ஹாசனுக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. திரையுலகில் கமல்ஹாசன் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக, அவருக்கு அல்பர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நிகழ்ச்சியில், ‘கோல்டன் பீவர் அவார்ட்’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள சாதனைகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் கனடாவில் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் எனப் பல விருதுகளைக் குவித்துள்ள கமல்ஹாசன், 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் […]

நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ED அனுப்பிய சம்மனில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவ்வகையில், முதலில் ராணா ஜூலை 23-ந் தேதி அன்று […]

திரைப்படத்தை தடை செய்தது தவறு: மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ்ராஜ்..

மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானிய நடிகர் ஃபவாட் கான் நடித்த ‘அபீர் குலால்’ படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அபீர் குலால்’ படத்துக்கு தடை தவறு என்றும், அரசுக்குப் […]

சூதாட்ட விளம்பரத்தை என் மனசாட்சி ஏற்கவில்லை: பிரகாஷ் ராஜ் விளக்கம்..

சூதாட்ட விளம்பரம் குறித்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தெளிவுபடுத்தியுள்ள நிகழ்வு பார்ப்போம்.. பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, ராணா டகுபதி உட்பட 25 பிரபலங்களுக்கு எதிராக தெலுங்கானா காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. அவர்கள், சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோத பெட்டிங் மற்றும் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.எம்.பனீந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் […]

ஹிந்தி மொழி குறித்து, பவன் கல்யாண்-பிரகாஷ் ராஜ் இணையதள மோதல்

தமிழ் மொழிக்காக உயிர் துறந்தவர்கள் வரலாற்றை விட, தமிழ் சினிமா நடிகர்களின் வரலாறு தெரிந்தவர்கள் அதிகம். இப்ப, விஷயத்திற்கு வருவோம் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், ‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் […]