என் பெற்றோரை பெருமையில் நெகிழ செய்த உங்களை வணங்குகிறேன்: பாலாவுக்கு, அருண் விஜய் கடிதம்..
இந்தியத் திரையில் கவனம் ஈர்த்த இயக்குனர்களில் பாலா குறிப்பிடத்தக்கவர். அதற்கு அவர் இயக்கிய சேது, பிதாமகன், பரதேசி படங்களே சான்று எனலாம். இந்நிலையில், வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிய சூழலில், அருண் விஜய்யை வைத்து படத்தை மீண்டும் ஆரம்பித்தார் பாலா. படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டன. சில நாட்களுக்கு முன்புகூட வணங்கான் படத்தை அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார் மற்றும் தனது குடும்பத்தினருடன் பார்த்ததாகவும் அப்போது விஜயகுமார் கலங்கிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, தனது […]