Browsing tag

29-10-25

வீட்டுக்குள் பாம்புடன் வந்த ரோகினி, அலறிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா முத்துவுக்கு போன் போட்டு என்ன மன்னிச்சிடுங்க மாமா நான் தெரியாம உங்க மேல கோபப்பட்டு இருந்து அதுவும் இல்லாம அக்கா கிட்டயும் பேசாம இருந்த என்னை மன்னிச்சிடுங்க என்று சொல்ல நீ நம்ம வீட்டு பொண்ணு சீதா எதுக்காக மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு இருக்க […]

நந்தினி குடும்பத்தை பாசமாக பார்க்கும் சூர்யா, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் புனிதா நந்தினியிடம் எதுக்காக நீ கிச்சனுக்கு போன, இங்கதான் சின்ன விஷயமா இருந்தாலும் பெருசா ஆகிடுவாங்க இல்ல என்று கேட்க, கொஞ்சம் கூட […]