’29’ என்ற படத்தின் கதைக்களம் என்ன?: இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்..
29 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு ‘29’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் […]