Browsing tag

28-03-25

நந்தினியை கடத்தியவரை கண்டுபிடிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இப்படி எல்லாம் பண்ண மாட்டான் அந்த நந்தினி தான் அவளை ஏத்தி விட்டுருப்பா ஏதாவது பண்ணனும் என்று முடிவெடுத்து சுந்தரவல்லி ரூமுக்கு வருகிறார். […]

சுதாகருக்கு சவால் விட்ட பாக்யா, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகருக்கு பாக்யா சவால் விட ஈஸ்வரி முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரெஸ்டாரண்ட்க்கு சிலர் வந்து பாக்யாவிடம் சுதாகர் சார் இந்த ரெஸ்டாரன்ட் வாங்க சொல்லி இருக்காரு என்று சொல்ல பாக்கியலட்சுமி இது என்னோட ரெஸ்டாரன்ட் யாருக்கோ கொடுக்க எனக்கு விருப்பம் இல்ல இங்க இருந்து கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் உடனே அவர் சுதாகரை சந்தித்து நடந்த […]