நந்தினியை கடத்தியவரை கண்டுபிடிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா இப்படி எல்லாம் பண்ண மாட்டான் அந்த நந்தினி தான் அவளை ஏத்தி விட்டுருப்பா ஏதாவது பண்ணனும் என்று முடிவெடுத்து சுந்தரவல்லி ரூமுக்கு வருகிறார். […]