Browsing tag

28-01-25

நந்தினி மீது விழுந்த பழி, சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவிற்கு நந்தினி மருதாணி வைத்துவிட அவர் சூப்பர் என்று சொல்லிவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்கிறார். பிறகு நந்தினி அவரது கைகளில் வைத்துக் […]