Browsing tag

26-01-25

சுந்தரவல்லிக்கு எதிராக சூர்யா செய்யப்போகும் தரமான சம்பவம்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் செம்பருத்தி இலையை நந்தினி உளர்த்திக் கொண்டிருக்க சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார் மாதவி அங்கே வந்து என்னது இது என்று கேட்கிறார். உடனே சூர்யா இந்த […]