Browsing tag

25-06-25

நித்தீஷ் பற்றிய உண்மையை சொன்ன இனியா, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதிஷ் பற்றிய உண்மையை கோபியிடம் இனியா சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிய வர பிறந்தநாள் பார்ட்டி நடப்பதால் அமைதியாக இருக்கிறார் இனியா ரெடி ஆகி கீழே வந்து நிற்க குடும்பத்தினர் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சந்தோஷப்படுகின்றன. ஆனால் இனியாவின் முகம் சோகமாகவே இருக்க நித்திஷை பார்க்கும் முறைக்கிறார். பிறகு கேக் வெட்ட இனியா குடும்பத்தில் […]

சந்தோஷத்தில் அருண் ,சீதா.. ரோகினி கேள்வி கேட்கும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

திருமணமான சந்தோஷத்தில் அருணும் சீதாவும் இருக்க, விஜயா ரோகினி இடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹவுஸ் ஓனர் முத்துவிடம் இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் காதலிக்கிறவங்களே கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல யார் எப்படி வேணாலும் இருக்கலாம் ஆனா எங்க வீட்டு பொண்ணு அப்படி கிடையாது என்று சொல்லி சீதாவை கூப்பிட்டு நான் மாமா சொன்ன பையன் தான் […]

நந்தினி சொன்ன வார்த்தை, ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் சீரியல் மகா சங்கமம் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ஏகாம்பரம், சூர்யா, கார்த்தி மூவரும் கோவில் பக்கத்தில் வந்து சரக்கு கிடைக்குமா […]