Browsing tag

22-12-2024

பத்திரிக்கையை பார்த்த சுந்தரவல்லி, அதிர்ச்சியில் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி, முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது எதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவின் நண்பன் வீட்டுக்கு வந்த அருணாச்சலம் உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கு சூர்யாவும்,நந்தினியும் பிரிஞ்சிடுவாங்களோ என்று யோசிக்கிறேன். சூர்யாவிற்கும் […]