Browsing tag

19-11-25

நந்தினி போடும் பிளான், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி கேட்ட கேள்விக்கு சுந்தரவல்லி கடுப்பாகி திட்டுகிறார். அவ இந்த வீட்டுக்கு மருமகளாய் இருக்க எந்த தகுதியும் கிடையாது. இது என்னோட வீடு […]

குழப்பத்தில் இருக்கும் மீனா, முத்துவிடம் ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குழப்பத்தில் இருக்க முத்துவிடம் ரோகிணி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அவரது வாழ்க்கையில் நடந்த கடந்த கால அனுபவத்தையும் மனோஜ் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் மீனாவிடம் சொல்லுகிறார் நீ உண்மையை மறைக்கறதுக்கு ஆயிரம் காரணம் உன்னுடைய பக்கம் இருக்கலாம் ஆனா என்னோட மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்றது இந்த வீட்ல இருக்கிறவங்க கிட்டையும் குடும்பத்துலையோ நான் […]