Browsing tag

17-02-25

உயிர் பிழைத்த சூர்யா, கண்ணீர் விட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் டாக்டர் வந்து சூர்யா கிரகடிகல் கண்டிஷன தாண்டிட்டாரு, இனி பயப்பட எதுவும் இல்லை என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். சூர்யாவிற்காக கோவிலில் […]

கண்ணீருடன் கிளம்பிய ராதிகா, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கண்ணீருடன் ராதிகா கிளம்ப கோபி ஈஸ்வரியிடம் வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கேப்காரரிடம் பேசிக்கொண்டிருக்க பத்து நிமிஷத்துல வந்துருவேன் என்று சொல்லுகிறார் பிறகு கோபி ஏர்போர்ட் தானே நா விடமாட்டேன் ஆனா ப்ரீயா தான் இருக்கேன் ராதிகா என்று சொல்ல இருக்கட்டும் கோபி பரவால்ல என்று ராதிகா சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி கையில் பேக் உடன் […]

விஜயாவை உசுப்பேத்தியே சிந்தாமணி,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை உசுப்பேத்தி சிந்தாமணி பேச முத்து வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜின் பெயரை பச்சை குத்திக் கொண்டு வர மனோஜ் அனைவரையும் கூப்பிட்டு காட்டுகிறார். விஜயா பார்த்து பெருமை பட முத்து கிண்டல் அடிக்கிறார். ஆனால் மீனா இது எவ்வளவு பெரிய விஷயம் இதை பார்க்கும் போது எனக்கு உங்க பேர டாட்டூ போடணும்னு ஆசையா […]