Browsing tag

16-01-2025

சுதாகர் சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த வார்னிங், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட சுதாகர் சுந்தரவல்லிக்கு போன் போடுகிறார். என்ன விஷயம் சுதாகர் என்ன […]

செந்தில் கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செந்தில் கேட்ட கேள்விக்கு கோபி பதில் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் வந்து ஈஸ்வரி நீ என்ன பத்தி பாக்யா கிட்ட எதுக்கு அப்படி பேசின என்று கேட்க நான் அப்படி தான் பேசுவேன் நீங்க ஒரு கடைஞ்சு எடுத்து சுயநலவாதி உங்களோட சந்தோஷத்த மட்டும் தான் நீங்க பார்ப்பீங்க அடுத்தவங்களோட சுயமரியாத கௌரவத்தை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. […]