Browsing tag

15-10-25

சீதாவை சமாதானப்படுத்திய அருண், மனோஜ்க்கு சாபம் விட்ட பெண், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவின் அம்மா சந்திரா பூக்கடைக்கு ஆர்டர் எடுத்துக்கொண்டு போக நீ ஹாஸ்பிடல் போகலையா என்று கேட்கிறார் இல்லம்மா கொஞ்ச நேரம் ஆகும் என்று சொல்ல மாப்பிள்ளை போன் பண்ணாரா என்று கேட்கிறார் பன்னாரு நான் தான் எடுக்கல என்று சொல்ல ஏற்கனவே நீ வீட்டை விட்டு வந்தது தப்பு […]

கோவிலுக்கு கூப்பிட்ட நந்தினி, ஓவராக பேசிய சுரேகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடித்துவிட்டு வீட்டுக்கு வர நந்தினி அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். உடனே சூர்யா நீ எங்க நந்தினி இங்க நின்னுகிட்டு இருக்க என்று […]